ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் இருபிரிவினர் இடையே மோதல்..! Jun 26, 2022 1692 ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கட்டை மற்றும் கற்களால் இருபிரிவினர் பரஸ்பரம் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மலையடா என்ற கிராமத்தில், இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில், ஒரு பிரிவின...